பிரிட்டன் கூலிப்படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்த குற்றச்செயல்கள் குறித்து உடனடி விசாரணை வேண்டும்
வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தமிழ் அமைப்புக்கள் கூட்டு கோரிக்கை பிரிட்டனின் கூலிப்படைகளினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படவேண்டும் என வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒன்றாக கோரிக்கை விடுத்துள்ளன. புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் எழுதியுள்ள ‘கீனி மீனி’ எனும் நூலில் பிரிட்டனின் தனியார் நிறுவனமான கீனி மீனி சேர்விஸ், இலங்கை தமிழர்களுக்கு எதிராக படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது என ஆவணங்களை வெளிட்டுள்ள நிலையிலேயே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள புலம்பெயர் … Continue reading பிரிட்டன் கூலிப்படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்த குற்றச்செயல்கள் குறித்து உடனடி விசாரணை வேண்டும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed